“ආලෝක පේලිය” යන අර්ථය සහිත දීපවාලි උත්සවය හින්දු බැතිමතුන්ගේ  සංස්කෘතික මංගල්‍යයකි.

දෙවියන් වන්දනාමාන කරමින් ආගමික සඡ්ඣායනයෙන් හා වන්දනා ස්ථානවල සහ නිවෙස්වල ආලෝකය දල්වමින් දීපාවලී උත්සවය සැමරීම ලොව පුරා සිටින හින්දු බැතිමතුන් විසින් ඉතාමත් භක්තිවන්තව සිදු කරයි.

සුරාසුර සටනින් නපුරත් අයහපතත් පරදවා මානව සමාජයට නිදහස අත්කර දුන් ඓතිහාසික සැමරුමක් ලෙස එය සැලකෙන අතර වර්තමානයේ පවත්නා උවදුරු නැමති නපුර පරාජය කිරීම උදෙසා ද මේ උතුම් දිනයේ ප්‍රාර්ථනා කරමු.

දීපාවලී උත්සවය  ජාතික උත්සවයක් ලෙසත්, එය ලොව අඳුර නසා ආලෝකය උදා කරවන්නක් ලෙසත්, අඥානය නැති කොට ඥානය පහළ කරන උත්සවයක් ලෙසත් හින්දු භක්තිකයින් සලකයි.

සංහිඳියාවේ අපේක්ෂා පෙරදැරිව වාර්ගික සංහිඳියාවත් අන්‍යෝන්‍ය අවබෝධයත් ඇති කිරීමෙහි ලා මේ අපූරු උත්සවය ඉමහත් පිටිවහලක් සපයයි.

භගවත් ගීතාවත් විෂ්ණු පුරාණයත් විෂ්ණු කවසමි නමැති කෘතියත් විෂ්ණු සකස්ටුනාමම් කෘතියත් පෙන්වා දෙන පරිදි දීපාවලී උත්සවයෙන් ජන සමාජයේ මිතුදම් වර්ධනය වී නෑදෑ සබඳකම් තහවුරු වන බව පෙන්වා දෙයි. මේ අනුව බලන කල පුරාණ කතා පුවත් මෙන්ම හින්දු ධර්මයත් හින්දු දේව කතාත් මිනිසා යහමඟට යොමු කරන යොමු කරවන දිනය දීපාවලි දිනය බවයි.
සියලූ දෙනාගේම වෛරය, ක්‍රෝධය ඉවත් වී සැමට මානව සංහිඳියාව පිරි ශ්‍රී ලංකාවක් තුළ නිදහසේ සමඟියෙන් සමාදානයෙන් ජීවත් වීමට දීපාවලිය පිහිටක්ම වේවා.

“வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும்” பண்டிகையாக தீபாவளிப் பண்டிகை உலக வாழ் இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.

இந்துக்கள் இத்தினத்தில் எண்ணெய் வைத்து,நீராடி, புத்தாடை அணிந்து,ஆலய தரிசனம் செய்வதுடன், ஆலயங்கள் மற்றும் வீடுகளில் தீபங்கள் ஏற்றி வழிபடுவார்கள். அத்துடன் பெரியோர்களை வணங்கி,பரிசுப் பொருட்கள் பரிமாறி, பட்டாசு கொளுத்தி, உறவினர்களுடன் இனிப்பான சிற்றுண்டிகள் உண்டு, உலகெங்கும் உள்ள இந்துக்கள் தீபாவளிப் பண்டிகையைக் வெகு சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

தீமையை தோற்கடித்து நன்மை கிடைத்த நன்னாளான இன்றைய தீபாவளி தினத்தில், நாட்டில் தற்போதுள்ள ஆபத்தான சூழ்நிலைமையை தோற்கடித்து நாட்டை கட்டியெழுப்ப நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

தீபாவளிப் பண்டிகையை உலகிற்கு இருளை அகற்றி வெளிச்சம் தரும் பண்டிகையாகவும், அறியாமையை நீக்கி ஞானத்தை அளிக்கும் பண்டிகையாகவும் இந்து மக்கள் கொண்டாடுகின்றனர்.

புராதன இதிகாசங்களில் குறிப்பிடப்பட்ட சமூக நல்லிணக்கம்,குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் புரிந்துணர்வு ஆகியவன்றின் ஒருமித்த நாளாக தீபாவளி தினம் கொண்டாடப்படுகிறது.மேலும் இலங்கை மக்களிடையே நல்லிணக்கத்தையும்,பரஸ்பர புரிந்துணர்வையும் உருவாக்க இந்த அற்புதமான நன்னாள் பெரும் பங்களிப்பை வழங்குகிறது.

அனைவரினதும் வெறுப்பும் கோபமும் நீங்கி,மனித நல்லிணக்கம் நிறைந்த இலங்கையில் சுதந்திரமாகவும், நல்லிணக்கத்துடனும், சமாதானத்துடனும் வாழ தீபத்திருநாள்
அனைவருக்கும் உறுதுணையாக அமையட்டும்.

සජිත් ප්‍රේමදාස 
විපක්ෂ නායක 
சஜித் பிரேமதாஸ
எதிர்க்கட்சித் தலைவர்